tiruvallur 20 வருடமாக தூர்வாரப்படாத மேல்முதலம்பேடு ஏரி நமது நிருபர் ஆகஸ்ட் 19, 2019 திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த மேல் முதலம்பேடு கிராமம் ஆரணி ஆற்றுக் கரையின் கீழ் அமைந்துள்ளது.